பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு- கமல்ஹாசன் குற்றச்சாட்டு

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும்.
நேர்மையான கொள்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மய்யம் பிரசாரத்தில் ஈடுபடும்.
வரும் முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம்.
பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.