ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து - அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு"

ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் ரத்து


ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது என்று ட்ரம்ப் பேச்சு.

"ஈரான் உடனான அமைதிப் பேச்சு என்பது நேரத்தை வீணாக்கும் செயல்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்.

“ஈரான் உடனான போர்நிறுத்த அமைதி ஒப்பந்தம் ரத்து. அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால், அதைப் பயன்படுத்திவிடுவார்கள். ஆகவே என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது" என்றும் ட்ரம்ப் பேச்சு.