ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உமேஷ்குமார் கைது.
![ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உமேஷ்குமார் கைது.](https://chennaipatrika.com/uploads/images/image_750x_61860041cd609.jpg)
காஞ்சிபுரம் - ஒரகடம் டாஸ்மாக் ஊழியர் துளசிதாஸ் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உமேஷ்குமார் கைது.
பீகாரில் பதுங்கி இருந்த உமேஷ்குமாரை தனிப்படை போலீஸ் கைது செய்து காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைப்பு.