“திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
![“திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு](https://chennaipatrika.com/uploads/images/image_750x_61f36e3932549.jpg)
“திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால் திருவொற்றியூர் திமுக மேற்கு பகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்”
-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு