செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் 20 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
![செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் 20 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.](https://chennaipatrika.com/uploads/images/image_750x_5fb13d2f830c9.jpg)
செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் 20 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி ஆகும்.
ஏரியில் தண்ணீர் 21 அடியை எட்டியதும் திறந்து விட பொதுப்பணித்துறை முடிவு.