சென்னை மாநகராட்சிக்கு ரூ.6 கோடி வரை சொத்துவரி செலுத்தாத கட்டிடங்களில் பேனர் வைத்த அதிகாரிகள்..!!
![சென்னை மாநகராட்சிக்கு ரூ.6 கோடி வரை சொத்துவரி செலுத்தாத கட்டிடங்களில் பேனர் வைத்த அதிகாரிகள்..!!](http://chennaipatrika.com/uploads/images/image_750x_6385a3c276abc.jpg)
சென்னை மாநகராட்சிக்கு ரூ.6 கோடி வரை சொத்துவரி செலுத்தாத கட்டிடங்கள் முன் அதிகாரிகள் பேனர் வைத்துள்ளனர். வரி செலுத்த தாமதித்தால் கட்டிடங்களுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.