‘கர்ணன்’ படத்தை பற்றி ஒரு சில வரிகளில் சொல்லிருக்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்
"யாருடைய குரலுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கிறது, யார் கேட்டால் சீக்கிரம் கிடைக்கிறது, யாருடைய குரல் கண்டுகொள்ளப்படாமல் விடப்படுகிறது, அப்படிக் கண்டுகொள்ளாமல் விடுவதற்கான காரணம் என்ன... இதெல்லாம் சேர்ந்ததுதான் ‘கர்ணன்’