'இருளும் ஒளியும்' கவிதை நூல் சென்னைக் புத்தகக் காட்சி அரங்கில் வெளியீடு

'இருளும் ஒளியும்' கவிதை நூல் சென்னைக் புத்தகக் காட்சி அரங்கில் வெளியீடு

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய 'இருளும் ஒளியும்' என்ற கவிதை நூல் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் நேற்று ( 07.06.2019 ) வெளியிடப்பட்டது. கவிஞர் அறிவுமதி வெளியிட கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெற்றுக்கொள்கிறார். அருகில் நூலாசிரியர் பிருந்தா சாரதி,  வேடியப்பன் , விருட்சம் அழகியசிங்கர் ஆகியோர் உள்ளனர்.