தூத்துக்குடியில் 17 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 31 பேர் பணியிட மாற்றம்!

தூத்துக்குடியில் 17 காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 31 பேர் பணியிட மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த 17 காவல் உதவி ஆய்வாளர்கள் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

 

 

ஐ. அந்தோணி திலிப் – தூத்துக்குடி வடபாகம் நிலையத்திலிருந்து முறப்பநாட்டிற்கு

ஆா். சோனியா – தூத்துக்குடி தென்பாகம் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் தாலுகாவிற்கு

எம். அனுஷியா – தெர்மல்நகர் நிலையத்திலிருந்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு

பி. ராமச்சந்திரன் – தாளமுத்துநகர் நிலையத்திலிருந்து நாலாட்டின்புதூருக்கு

ஆா். சிலுவை அந்தோணி – தாளமுத்துநகர் நிலையத்திலிருந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு

எஸ். முகேஷ் அரவிந்த் – புதுக்கோட்டை நிலையத்திலிருந்து குலசேகரன்பட்டினத்திற்கு

அமலோற்பவம் – சிப்காட் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு

ஆா். தரனியா – திருச்செந்தூர் கோயில் நிலையத்திலிருந்து தூத்துக்குடி தென்பாகத்திற்கு

ஜி. முத்துச்செல்வம் – திருச்செந்தூர் தாலுகா நிலையத்திலிருந்து புதுக்கோட்டைக்கு

யு. பாலன் – ஆழ்வார்திருநகரி நிலையத்திலிருந்து செய்துங்கநல்லூருக்கு

ஆா். மாணிக்கராஜ் – கோவில்பட்டி கிழக்கு நிலையத்திலிருந்து தாளமுத்துநகருக்கு

பி. சுந்தா் – நாலாட்டின்புதூர் நிலையத்திலிருந்து தாளமுத்துநகருக்கு

பி. ராமலட்சுமி – குளத்தூர் நிலையத்திலிருந்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்திற்கு

ஆனந்தமுத்துராமன் – தூத்துக்குடி தென்பாகம் நிலையத்திலிருந்து தெர்மல்நகருக்கு

எம். செல்வன் – விளாத்திகுளம் உள்கோட்ட தனிப்பிரிவிலிருந்து தனிப்பிரிவு தலைமையிடத்திற்கு

பி. சுப்புராஜ் – முறப்பநாடு நிலையத்திலிருந்து தூத்துக்குடி தென்பாகத்திற்கு

எம். கவுராஜன் – தூத்துக்குடி தென்பாகம் நிலையத்திலிருந்து சிப்காட்டிற்கு

தனிப்பிரிவு, தலைமைக்காவலர்கள் & சிறப்பு உதவி ஆய்வாளர்கள்:

இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு உள்கோட்டங்களைச் சேர்ந்த தனிப்பிரிவு காவலர்கள், தலைமைக்காவலர்கள் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்:

எஸ். ஜெகநாதன் (ஸ்ரீவைகுண்டம் உள்கோட்ட தனிப்பிரிவு எஸ்.ஐ) – ஸ்ரீவைகுண்டத்திற்கு

வி. முருகானந்தம் (மணியாச்சி உள்கோட்டம்) – மணியாச்சிக்கு

கே. ராஜா (ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு தலைமைக்காவலர்) – ஸ்ரீவைகுண்டத்திற்கு