சாதி ரீதியாக இடஒதுக்கீட்டை படிப்படியாக ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம்: உச்சநீதிமன்றம்
![சாதி ரீதியாக இடஒதுக்கீட்டை படிப்படியாக ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம்: உச்சநீதிமன்றம்](http://chennaipatrika.com/uploads/images/image_750x_64a4ee15de922.jpg)
சாதி ரீதியாக இடஒதுக்கீட்டை படிப்படியாக ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சாதிகளை மறுவரையறை செய்து இடஒதுக்கீட்டுக்கு முடிவுகட்டக் கோரிய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.