வழக்கை வாபஸ் பெற்றால் இளையராஜாவை அனுமதிக்க தயார் பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை
![வழக்கை வாபஸ் பெற்றால் இளையராஜாவை அனுமதிக்க தயார் பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை](http://chennaipatrika.com/uploads/images/image_750x_5fe1d8150c2eb.jpg)
சென்னை: வழக்கை வாபஸ் பெற்றால் இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனை விதித்துள்ளது. நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் அறிக்கை அளிக்கப்படும் என இளையராஜா தரப்பு பதில் அளித்துள்ளது.