கனமழைக்கு இடையிலும் சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்
![கனமழைக்கு இடையிலும் சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்](http://chennaipatrika.com/uploads/images/image_750x_6188bef1dae1f.jpg)
கனமழைக்கு இடையிலும் சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்
சென்னை புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி விடுமுறைக்கு பின் பலர் சென்னை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்
சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்