இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் - இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!

இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் - இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!
இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் - இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!
இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் - இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!
இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் - இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!
இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் - இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!
இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் - இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!

'இரவின் நிழல்' திரைப்படத்தை பார்த்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் - இயக்குனர் பார்த்திபனுக்கு பாராட்டு!

 

01.08.2022:

 

லீ மேஜிக் லேண்டர்ன் 

நுங்கம்பாக்கம்.

 

இன்று மாலை 6 மணி அளவில் ,

மாண்புமிகு தமிழக முதல்வர்

 

திரு. மு. க ஸ்டாலின் அவர்கள், இயக்குனர் _ நடிகர் திரு. இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படத்தை கண்டுகளித்தார். திரைப்படத்தைப் பார்த்ததும் ,

முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்கள்

பார்த்திபனின் இந்த அசாத்தியமான சாதனை முயற்சியை வெகுவாகப் பாராட்டி, 

"இரவின் நிழல் திரைப்படம் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதெனில்

அற்புதம் !" என்று பாராட்டி , பார்த்திபனையும்

 படக்குழுவினர் யாவரையும் வாழ்த்தினார்.

முதல்வருக்கு இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அவர்கள் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் 'நேற்றைய அரசியல் வரலாறு - 2092 "

எனும் முதல்வரின் சாதனைப் புத்தகத்தை வடிவமைத்து முதல்வரிடம் 

வழங்க, அதை ரசித்து பெற்றுக் கொண்டார்.

 

இரவின் நிழல் திரைப்படம் வெற்றிகரமாக 4 வது வாரத்தில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை இரவின் நிழல் 7 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பார்த்திபன் தமிழகம் முழுவதிலுமுள்ள 

திரையரங்குகளுக்கு சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன்...

இப்படிப்பட்ட அசாத்தியமான உழைப்பிற்கு ரசிகர்கள் இப் படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்

இன்னும் உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், முதல்வரின் பாராட்டு , தனக்கு மிகுந்த தெம்பளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார்!