ஐபிஎல் டிக்கெட் வாங்குவதற்காக நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!!

ஐபிஎல் டிக்கெட் வாங்குவதற்காக நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!!
ஐபிஎல் டிக்கெட் வாங்குவதற்காக நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!!

சேப்பாக்கத்தில் ஏப்ரல் 3ம் தேதி நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ இடையிலான IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. டிக்கெட் வாங்க நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை டிக்கெட்டுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.