17 ஊழியர்களுக்கு தொற்று எதிரொலி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

17 ஊழியர்களுக்கு தொற்று எதிரொலி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
17 ஊழியர்களுக்கு தொற்று எதிரொலி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

17 ஊழியர்களுக்கு தொற்று எதிரொலி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்

 நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் உள்ள சிம்ஸ்  பூங்காவிற்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கு இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக கலெக்டர் உத்தரவின் பேரில் பூங்காக்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டுமே திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய சுற்றுலா பயணிகள் 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.