தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல்,  டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல்,  டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல்,  டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல்,  டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அனைவருக்கும் வணக்கம், 

 

தமிழ்நாடு முழுவதும், மாவட்ட தலைநகர்களில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி, மத்திய, மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – “ஏணிப் போராட்டம்” இன்று (10.07.2021) நடத்தப்பட்டது.

 

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் துணைத்தலைவர் (கட்டமைப்பு) திரு. A.G, மௌரியா (RTD. IPS Officer) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

 

இப்போராட்டத்தில் மாநில செயலாளர் திரு. கவிஞர். சினேகன் அவர்கள் (இளைஞர் அணி)

திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள் (ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு)

திரு. சரத் பாபு அவர்கள் (தலைமை நிலையம்) 

திரு. சு. ஆ. பொன்னுசாமி (தொழிலாளர் நல அணி)

திரு. கிருபாகரன் (சமூக ஊடகம் & தகவல் தொழில்நுட்பம்)

திரு. முரளி அப்பாஸ் (செய்தித் தொடர்பாளர், மாநில செயலாளர் ஊடகப் பிரிவு) 

திரு. வினோத் (ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு)

மாநில இணை செயலாளர் திரு. சுரேஷ் பாபு (தலைமை நிலையம்) 

மற்றும் மாநில துணை செயலாளர்கள் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர். 

 

 

நாளை நமதே!

 

நன்றி,

ஊடகப்பிரிவு,

மக்கள் நீதி மய்யம்.