சென்னையில் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

சென்னையில் மாணவர் மீது துப்பாக்கிச் சூடு

சென்னை: தாம்பரம் அருகே வீட்டில் இருந்த தனியார் பாலிடெக்னிக் மாணவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், படுகாயம் அடைந்த மாணவர் முகேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவரை சுட்டுவிட்டு தப்பிச்சென்ற 2 பேரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மாணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.