நடிகர் பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

நடிகர்  பாரதிராஜா மக்களுக்கு வேண்டுகோள்  விடுத்துள்ளார்

கரோனா வைரஸின்  அசாதாரண தாக்குதல் உலகையே முடக்கி, பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு, படப்பிடிப்பு வேலைகள் இன்றி தவித்து வரும் பெப்சி உறுப்பினர்களுக்கு ஒரு சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 kg) வழங்குகிறேன். மேலும், நோயின் தீவிரம் கருதி அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும் அன்போடு வேண்டுகிறேன்.